ஸ்கூட்டரில் வந்து சில்மிஷம் செய்த பிலால்.. வீடியோ ஆதாரத்தை வைத்து அலேக்காக தூக்கிய போலீஸ்.. மீரட்டில் பரபரப்பு…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வளரிளம் பெண் ஒருவரிடம் ஸ்கூட்டரில் வந்த நபர் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் ரயில்வே சாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.…
Read more