ஸ்கூட்டரில் வந்து சில்மிஷம் செய்த பிலால்.. வீடியோ ஆதாரத்தை வைத்து அலேக்காக தூக்கிய போலீஸ்.. மீரட்டில் பரபரப்பு…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வளரிளம் பெண் ஒருவரிடம் ஸ்கூட்டரில் வந்த நபர் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் ரயில்வே சாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.…

Read more

பெண்களே ஜாக்கிரதை! உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை – வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்…!!!

சென்னை பெரம்பூர் பகுதியில் குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி, இளம் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ஓய்வுபெற்ற நீதிமன்ற உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர், நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்ற…

Read more

5 லட்சம் மோசடி… திருமண ஆசை காட்டி கைவரிசை காட்டிய சென்னை காதலன்.. காசு கொடுத்தா கல்யாணம், இல்லன்னா நோ… போலீஸ் அதிரடி கைது…!!!

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, காதலியிடமே 5 லட்சம் ரூபாய் பணம் பறித்து ஏமாற்றிய வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறு தொண்டமாதேவி பகுதியைச் சேர்ந்த துரைராஜ் (27) என்பவர்,…

Read more

Other Story