கணவனைக் கொன்ற மனைவி.. கோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு… வெறும் 500 ரூபாய் அபராதத்துடன் விடுதலையான பெண்… தெலங்கானாவில் பரபரப்பு..!!!

தெலங்கானா உயர் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய ஒரு தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணுக்கு சிறைத் தண்டனை வழங்காமல், வெறும் 500 ரூபாய் அபராதம் மட்டும் விதித்து நீதிமன்றம் அவரை விடுதலை…

Read more

மனைவியிடம் அசைவம் கேட்டது ஒரு தப்பா?… ஆத்திரத்தில் அரிவாளை எடுத்த பெண்… அதிர வைக்கும் பின்னணி…!!!

தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில், சிக்கன் குழம்பு சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவி தன் கணவனை வெட்டிக்கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கூலித் தொழிலாளியான கோதண்ட சிவாஜி என்பவர், தனது மனைவி லட்சுமியிடம் சிக்கன் குழம்பு சமைக்குமாறு கேட்டுள்ளார்.…

Read more

“அப்பா வேண்டாம் விட்டுடுங்க”… கதறியும் கேட்காமல் கிணற்றில் வீசிய தந்தை… பெண் குழந்தை பிறந்தால் இப்படியா செய்வீர்கள்?… தெலங்கானாவில் உலுக்கும் சம்பவம்..!!!

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில், ஆண் வாரிசு மீதான வெறியால் பெற்ற தந்தையே தனது இரண்டு பெண் குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூபிலி நகரைச் சேர்ந்த ஸ்ரீசைலம் என்பவருக்கு நான்கு வயதில் கீதான்ஷி,…

Read more

காதல் தோல்வியால் உயிரிழந்த வாலிபர்… 20 வருடம் கழித்து பொம்மையுடன் நடந்த கல்யாணம்… நெஞ்சை உருக்கும் பின்னணி…!!!

தெலங்கானா மாநிலத்தில், காதலில் ஏற்பட்ட தோல்வியால் 22 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட தனது மகனுக்கு, அவனது பெற்றோர் தற்போது திருமணச் சடங்குகளை நடத்தியுள்ள நெகிழ்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. 2002-ஆம் ஆண்டு, தான் விரும்பிய பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால்…

Read more

இனி ஐடி வேலை எதற்கு?… அரசு வேலையில் இவ்வளவு சம்பளமா – சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தெலங்கானா ஊதிய உயர்வு செய்தி…!!!

தெலங்கானா மாநிலத்தில் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பொறியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி அம்மாநில அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்,…

Read more

கல்யாணத்திற்கு மறுப்பு… டாக்டர் சொன்ன ஒரே ஒரு வார்த்தை…. படித்தும் என்ன பயன்?… இது காதலா? இல்லை சாதி வெறியா?… பலியான 23 வயது இளம் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம்…!!!

தெலங்கானா மாநிலத்தில் சாதி பாகுபாடு காரணமாக 23 வயதுடைய தலித் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹனம்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஷரண்யா என்ற அந்த இளம்பெண், தனியார் மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாகப் பணியாற்றி வந்தார்.…

Read more

புத்தாண்டில் 12 லட்சம் செலவில் முதியவர் கட்டிய ‘கனவு இல்லம்… உயிரோடு இருக்கும்போதே கல்லறை… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் நக்கா இந்திரய்யா, தனது இறுதிப்பயணத்திற்குப் பிறகான தங்குமிடத்தை முன்கூட்டியே திட்டமிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மரணத்திற்குப் பின் தான் அடக்கம் செய்யப்பட வேண்டிய கல்லறையை, சுமார் 12 லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்டமான…

Read more

நடுரோட்டில் பள்ளி பேருந்து மோதி தூக்கி வீசப்பட்ட தந்தை-மகன்… மரணத்தின் பிடியில் இருந்து மீண்ட நொடி… ஓட்டுநரின் அஜாக்கிரதை….வைரலாகும் சிசிடிவி காட்சி…!!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு தந்தை மற்றும் அவரது மகன் பயணம் செய்த இருசக்கர வாகனத்தின் மீது பள்ளி பேருந்து பயங்கரமாக மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை அதிரவைத்துள்ளது.…

Read more

“நீங்கள் வர வேண்டாம்… நான் வருகிறேன்!” – ஆட்டோவிலிருந்தபடியே விசாரித்த நீதிபதி; மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்..!!!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ராமகூர் கிராமத்தைச் சேர்ந்த கங்காராம் (வயது 75) மற்றும் அவரது மனைவி சோமம்மாள் (வயது 69) ஆகிய இருவரும், மருமகளால் தொடுக்கப்பட்ட வரதட்சணை கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், போதன் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டு…

Read more

மூக்கில் எலி கடித்து பிறந்த குழந்தை பலி…. தெலுங்கானாவில் சோகம்…!!!!

தெலங்கானா மாநிலம் நாகர் கர்நூல் மாவட்டத்தில் உள்ள நாகனூல் கிராமத்தை சேர்ந்த சிவா – லட்சுமி கலா. இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் கழித்து 40 நாட்களுக்கு முன்னாள் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார் லட்சுமி.…

Read more

Other Story