“எனக்கு இல்லைனா யாருக்கும் இல்ல”.. நள்ளிரவில் 2-வது மாடிக்கு பாய்ந்து 5 பேரை ரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட சைக்கோ காதலன்.. பகீர் பின்னணி..!!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காதல் முறிவுக்குப் பிறகு, முன்னாள் காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேரை கத்தியால் குத்திய 22 வயது இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தின் ராய்துர்கம் பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் குற்றம்…

Read more

Other Story