“அப்பா வேண்டாம் விட்டுடுங்க”… கதறியும் கேட்காமல் கிணற்றில் வீசிய தந்தை… பெண் குழந்தை பிறந்தால் இப்படியா செய்வீர்கள்?… தெலங்கானாவில் உலுக்கும் சம்பவம்..!!!

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில், ஆண் வாரிசு மீதான வெறியால் பெற்ற தந்தையே தனது இரண்டு பெண் குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூபிலி நகரைச் சேர்ந்த ஸ்ரீசைலம் என்பவருக்கு நான்கு வயதில் கீதான்ஷி,…

Read more

விமானத்தில் 13 மணிநேர நரகம்… பிணத்துடன் பயணித்த 331 பயணிகள்… லண்டன் விமானத்தில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

ஹாங்காங்கில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே அந்தப் பெண் உயிரிழந்த நிலையில், விமானத்தை…

Read more

திருநங்கை மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காதலன்… 25 இடங்களில் வெட்டு… காவல் நிலையதிற்கு சென்று சரணடைந்தார்… அரியலூர் மாவட்டத்தை உலுக்கும் சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திருநங்கை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ஜான் (30) என்ற லாரி ஓட்டுநருக்கும், திருநங்கை கயல்விழி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஜான் கயல்விழியை அரிவாளால்…

Read more

Other Story