“அப்பா வேண்டாம் விட்டுடுங்க”… கதறியும் கேட்காமல் கிணற்றில் வீசிய தந்தை… பெண் குழந்தை பிறந்தால் இப்படியா செய்வீர்கள்?… தெலங்கானாவில் உலுக்கும் சம்பவம்..!!!

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில், ஆண் வாரிசு மீதான வெறியால் பெற்ற தந்தையே தனது இரண்டு பெண் குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூபிலி நகரைச் சேர்ந்த ஸ்ரீசைலம் என்பவருக்கு நான்கு வயதில் கீதான்ஷி,…

Read more

Other Story