நடுரோட்டில் கார் மீது ஏறி பாமகவினர் செய்த ரகளை… காடுவெட்டி குரு பிறந்தநாளில் இப்படியா?… போலீசாரின் அதிரடி வேட்டையில் அடுத்தடுத்து அதிரடி கைது..!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விசிகவினரின் வாகனத்தை மறித்து ரகளை செய்த பாமக இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குருவின் பிறந்தநாள் விழாவையொட்டி பாமகவினர் அந்தப் பகுதியில் திரண்டிருந்தனர்.…

Read more

திருநங்கை மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காதலன்… 25 இடங்களில் வெட்டு… காவல் நிலையதிற்கு சென்று சரணடைந்தார்… அரியலூர் மாவட்டத்தை உலுக்கும் சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திருநங்கை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ஜான் (30) என்ற லாரி ஓட்டுநருக்கும், திருநங்கை கயல்விழி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஜான் கயல்விழியை அரிவாளால்…

Read more

அரசுப் பள்ளியில் கணினி வெடித்து பயங்கர விபத்து…. 19 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல்… அரியலூரில் பரபரப்பு…!!

அரியலூர் மாவட்டம் தேளூர் என்னும் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று  பள்ளி நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதத்தில் ஆய்வகத்தில் இருந்த கணினி ஒன்று வெடித்தது. இந்த விபத்தால்  பள்ளியின் ஒரு பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது. இதை …

Read more

1000 வருடம் பழமை வாய்ந்த கோவில்…. சிறப்பாக நடந்த கும்பாபிஷேகம்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரம் வருடம் பழமையான மரகதாம்பிகை உடனுறை மார்க்கபுரிஸ்வரர் ஆலயத்தில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புனித நீர் எடுத்துவரப்பட்டு வேள்வி பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு நேற்று காலை 9 மணி…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனம்…. நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரண்டு…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பாரதி (43) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சந்தாதாரர்களுள் ஒருவர். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் பணியை அரசின் சார்பில்…

Read more

Other Story