“வெறும் 1,500 ரூபாய்க்காகவா இப்படி ஒரு கொடுமை?” ஷீரடியில் 5 வயது சிறுவனைச் சித்திரவதை செய்த மாற்றான் தந்தை.. பெற்ற தாயின் கண் முன்னாடியே இந்த அராஜகமா?”

ஷீரடியில் 5 வயது சிறுவன் ஒருவன், அவனது மாற்றான் தந்தை அனிஸ் வசீர் ஷேக் என்பவரால் கொடூரமாகத் தாக்கப்பட்டான். வெறும் 1,500 ரூபாய்க்காக இந்தச் சிறுவனின் கை, கால்களைக் கட்டிப்போட்டு அந்த நபர் சித்திரவதை செய்துள்ளான். இதைத் தனது செல்போனில் வீடியோ…

Read more

சத்யராஜ் ஒரு பக்கம், சிபிராஜ் மறுபக்கம்… விஜய் அரசியலால் இரண்டாகப் பிரிந்த குடும்பம்… இணையத்தை ஆக்கிரமிக்கும் வைரல் செய்தி…!!!

தமிழக திரையுலகின் முன்னணி நட்சத்திரமான தளபதி விஜய்யின் அரசியல் வருகை, நடிகர் சத்யராஜின் குடும்பத்திற்குள் ஒரு சுவாரஸ்யமான கருத்து வேறுபாட்டை உருவாக்கியுள்ளது. சத்யராஜ் நீண்டகாலமாக பெரியாரிய கொள்கைகளில் பற்று கொண்டவர் என்பதோடு, விஜய்யின் அரசியல் பிரவேசத்தை ஒரு மூத்த கலைஞராக வரவேற்றுள்ளார்.…

Read more

இரட்டை கொலை… கார்ல இருந்து இறங்குன உடனே அட்டாக்… தந்தை மறறும் மகன் துடிதுடித்து பலி… அப்பார்ட்மென்ட்-ஐ உலுக்கிய மரணம்…!!!

டெல்லியின் மிக உயர்தரமான குடியிருப்புப் பகுதியான அலகநந்தாவில் உள்ள தாரா அப்பார்ட்மென்ட்டில், பணத் தகராறு காரணமாக தந்தை மற்றும் மகன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குடியிருப்பில் வசித்து வரும் அசத் குரேஷி என்ற ஃபைனான்சியர்,…

Read more

நடுரோட்டில் பள்ளி பேருந்து மோதி தூக்கி வீசப்பட்ட தந்தை-மகன்… மரணத்தின் பிடியில் இருந்து மீண்ட நொடி… ஓட்டுநரின் அஜாக்கிரதை….வைரலாகும் சிசிடிவி காட்சி…!!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு தந்தை மற்றும் அவரது மகன் பயணம் செய்த இருசக்கர வாகனத்தின் மீது பள்ளி பேருந்து பயங்கரமாக மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை அதிரவைத்துள்ளது.…

Read more

“இந்த கலைதான் படிப்பையே கொடுத்துச்சு” அதை மதிக்காத மகன் வேண்டாம்…. வேதனையுடன் கூறிய தந்தை…. வைரலாகும் வீடியோ….!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, ‘நீயா நானா’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வைரலாகி வருகிறது. இதில், இளைஞர் ஒருவர் படிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி உணர்ச்சியுடன் பேசுகிறார். அதற்குப் பதிலாக, அவரது தந்தை, கரகாட்ட கலைஞராக இருக்கும் தனது போராட்டங்களை நினைவுகூர்ந்து பதில்…

Read more

“குழந்தைகள் திறமைசாலிதான்”… மகன் செஞ்சிட்டான் அப்பா சாஞ்சுட்டாரு… இதெல்லாம் தேவையா..? வீடியோ வைரல்..!!

ஒரு இன்ஸ்டாகிராம் காணொளியில், ஒரு குழந்தை தனது முட்டிகளை வைத்து துள்ளி துள்ளி ஜம்ப் செய்து, வீட்டின் எல்லா இடங்களுக்கும் சுறுசுறுப்பாக சென்று வருகிறது. அந்தக் குழந்தையின் சுட்டித்தனமான செயலைப் பார்த்து, எல்லோரும் ஆச்சரியப்பட்டு சிரித்தனர். குழந்தையின் தந்தை, தனது மகன்…

Read more

“விளையாடும் போது தவறி விழுந்த குழந்தை” மருத்துவமனை கூட்டி சென்றும் ம*ணம்… மன வருத்தத்துடன் வீடியோ பகிர்ந்த தந்தை…!!

இன்ஸ்டாகிராமில் ஒரு தந்தையின் மனதை உலுக்கிய காணொளி வைரலாகி வருகிறது. இதில், ஒரு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த அவரது மகன் தவறி விழுந்து கடுமையாக காயமடைகிறான். அந்த பலத்த அடியால், அந்த சிறுவன் உயிரிழந்து விடுகிறான். இந்த இழப்பு அந்த தந்தையை…

Read more

தப்பும் செஞ்சிட்டு போலீஸ் மீதே தாக்குதல்…. தந்தை மகன் கைது….!!

டெல்லியை சேர்ந்த ஆஷிப் என்ற 24 வயது இளைஞர் தனது பைக்கில் தனித்துவமான சைலன்சர் ஒன்றை பொருத்தியுள்ளார். இதனால் அவர் சாலையில் சென்ற போது ஒலி மாசு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி காவல்துறையினர் அவரை வழிமறித்து விசாரித்தனர். அப்போது ஆசிப் தனது…

Read more

ஆசையாக 4 வயசு மகனை நீச்சல் பழக அழைத்து சென்ற தந்தை… நொடிப் பொழுதில் இருவரும் உயிரிழந்த சோகம்… மதுரையில் அதிர்ச்சி..!!

மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மதுரையில் ஒரு துயரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது…

Read more

ஒவ்வொரு நாளும் இதே நிலைமைதான்… பொறுமை இழந்து ஆத்திரத்தில் சிறுவன் செய்த சம்பவம்..!

டெல்லி ரோகினி பகுதியை சேர்ந்த 16 வயத சிறுவன் தந்தையை கொலை செய்த குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். கொலை செய்யப்பட்ட நபர் அடிக்கடி மனைவி மற்றும் மகனை கடுமையாக தாக்குவதை வாடிக்கையா வைத்துள்ளார். இதனால் சிறுவன் தந்தையின் மீது ஏற்கனவே…

Read more

என் அப்பாவுக்கு எதிரா நடவடிக்கை எடுங்க…. “POLICE COMPLAINT” கொடுத்த ஐந்து வயது மகன்…. எதுக்காக தெரியுமா….?

உத்தரபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது தந்தையின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். என்ன குற்றத்திற்காக சிறுவன் தந்தையின் மீது புகார் அளித்தான் என்பதுதான் வேடிக்கையே. ஐந்து வயது சிறுவனான ஹசனைன் காவல் நிலையத்திற்கு…

Read more

“சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு”‌…. கொடூர காயங்களே மரணத்திற்கு காரணம் ‌…. நீதிமன்றத்தில் மருத்துவர் வாக்குமூலம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசார் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயரிழந்தனர். இவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம்…

Read more

Other Story