“Sir வயசான பெற்றோர் இருக்காங்க” …. கொஞ்சம் கருணை காட்டுங்க என கெஞ்சிய காவலர்கள்… சாத்தான்குளம் கொலை வழக்கில் நீதிபதி சொன்ன அந்த வார்த்தை…!!!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த வழக்கில் ஒன்பது காவலர்களுக்கும் மரண தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது…
Read more