“வெறும் 1,500 ரூபாய்க்காகவா இப்படி ஒரு கொடுமை?” ஷீரடியில் 5 வயது சிறுவனைச் சித்திரவதை செய்த மாற்றான் தந்தை.. பெற்ற தாயின் கண் முன்னாடியே இந்த அராஜகமா?”
ஷீரடியில் 5 வயது சிறுவன் ஒருவன், அவனது மாற்றான் தந்தை அனிஸ் வசீர் ஷேக் என்பவரால் கொடூரமாகத் தாக்கப்பட்டான். வெறும் 1,500 ரூபாய்க்காக இந்தச் சிறுவனின் கை, கால்களைக் கட்டிப்போட்டு அந்த நபர் சித்திரவதை செய்துள்ளான். இதைத் தனது செல்போனில் வீடியோ…
Read more