“வெறும் 1,500 ரூபாய்க்காகவா இப்படி ஒரு கொடுமை?” ஷீரடியில் 5 வயது சிறுவனைச் சித்திரவதை செய்த மாற்றான் தந்தை.. பெற்ற தாயின் கண் முன்னாடியே இந்த அராஜகமா?”

ஷீரடியில் 5 வயது சிறுவன் ஒருவன், அவனது மாற்றான் தந்தை அனிஸ் வசீர் ஷேக் என்பவரால் கொடூரமாகத் தாக்கப்பட்டான். வெறும் 1,500 ரூபாய்க்காக இந்தச் சிறுவனின் கை, கால்களைக் கட்டிப்போட்டு அந்த நபர் சித்திரவதை செய்துள்ளான். இதைத் தனது செல்போனில் வீடியோ…

Read more

Other Story