“ஆசிரமம் என்ற பெயரில் கொடூர சித்திரவதை! நவீன குருகுலம்’ பின்னால் ஒளிந்திருந்த அந்தப் பயங்கரமான முகத்திரை.. போலி சாமியாரின் அராஜகம்..!!”

புனே அருகே உள்ள வாகோலியில் ‘நவீன குருகுலம்’ என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்த ராதேஷ்யாம் மிஸ்ரா என்ற போலி சாமியார், தன்னை நாடி வந்த பெண்ணை பல ஆண்டுகளாகச் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்த புகாரில் கைது…

Read more

“வெறும் 1,500 ரூபாய்க்காகவா இப்படி ஒரு கொடுமை?” ஷீரடியில் 5 வயது சிறுவனைச் சித்திரவதை செய்த மாற்றான் தந்தை.. பெற்ற தாயின் கண் முன்னாடியே இந்த அராஜகமா?”

ஷீரடியில் 5 வயது சிறுவன் ஒருவன், அவனது மாற்றான் தந்தை அனிஸ் வசீர் ஷேக் என்பவரால் கொடூரமாகத் தாக்கப்பட்டான். வெறும் 1,500 ரூபாய்க்காக இந்தச் சிறுவனின் கை, கால்களைக் கட்டிப்போட்டு அந்த நபர் சித்திரவதை செய்துள்ளான். இதைத் தனது செல்போனில் வீடியோ…

Read more

திருட்டுப் பட்டம் கட்டி சித்திரவதை.. பெற்ற 2 மகள்களை 36 மணிநேரம் தலைகீழாக தொங்கவிட்ட தந்தை.. கதறியும் தண்ணீர் கூட கொடுக்காமல் செய்த கொடூரம்.. சாங்லியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் ஆட்பாடி தாலுகாவில், தன் சொந்த மகள்களையே தந்தை ஒருவர் மிகக்கொடூரமாகச் சித்திரவதை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தனது சகோதரர் வீட்டில் சிறுமி ஒருத்தி திருடியதாகச் சந்தேகப்பட்ட தந்தை தாது யம்கர், தனது 9 மற்றும் 11 வயதுடைய…

Read more

உறவுக்கு இடையூறு! “3 வயது பிஞ்சுக்கு நேர்ந்த கொடூரம்!” காதலனுக்காக மகளை சித்திரவதை செய்த எழிலரசி.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

தருமபுரி மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தையைத் தனது காதலனுடன் சேர்ந்து சித்திரவதை செய்த தாய் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த எழிலரசி என்பவர், அய்யப்பன் என்ற நபருடன் பழகி…

Read more

சென்னையில் வழக்கறிஞர் கொடூர கொலை… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞராக இருக்கும் நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் தன்னுடைய அலுவலகத்தை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

மனசாட்சியே இல்லையா..? சிறுவர்களை தலைகீழாக தொங்கவிட்டு… ஐயோ.. நினைச்சாலே பதறுதே… 3 பேர் அதிரடி கைது..!!

மத்திய பிரதேசம் பந்தூர்னா மாவட்டம் மோகாவன் பகுதியில் சிலர் ஒரு சிறுவனை பிடித்து தலைகீழாக தொங்கவிட்டு அடித்து கொடுமை செய்துள்ளனர். அந்த சிறுவன் கை கடிகாரம்  மற்றும் சில பொருட்களை திருடிவிட்டான் என்று கூறுவது போல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி…

Read more

“ஊர் சுற்றிய போலீஸ் கணவர்”…. தலையில் குட்டு வைத்து பாத்ரூமில் அடைத்த மனைவி… விஷயம் வெளியில் தெரிந்தது எப்படி…?

சேலம் அம்மாபேட்டை பகுதியில் பழனிவேல்(49) என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள காவல் துறையில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையான அவர் வேலைக்கு செல்லாத காரணத்தால் குடும்பத்தில்…

Read more

Other Story