“அம்மா அப்பாவை குத்துறாங்க”!… மகனின் கண் முன்னே கணவனின் உடலை கத்தியால் சல்லடையாகத் துளைத்த தாய்.. போலீஸாரையே அதிரவைத்த சம்பவம்..!!!
தெலங்கானா மாநிலம் மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள தேவற்காத்ர மண்டலத்தின் பசவாய்பள்ளி கிராமத்தில் நள்ளிரவில் ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஒரு பெண், தனது சொந்தக் கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். மேலும் நள்ளிரவில் கணவன்…
Read more