“அடமாவமே… சடசடவென உயர்ந்த நீர்மட்டம்… நொடியில் முடிந்த வாழ்க்கை!”.. ஆபத்தை உணராமல் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி… பதைபதைக்கும் நெட்டிசன்கள்…!!!
மகாராஷ்டிர மாநிலம் கர்ஜத் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சோலன்பாடா அணைப் பகுதியில், சுற்றுலா வந்த இளைஞர் ஒருவர் நீர்வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலம் தொடங்கினாலே இந்த அணையின் இயற்கை அழகை ரசிக்கவும்,…
Read more