“கல்யாணக் கனவுகள் கலைந்தது!” – லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட 25 வயது வாலிபர்.. பார்த்து கதறும் பெற்றோர்! அந்த நெஞ்சை உருக்கும் சோகம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள பாச்சோரா நகரில், 25 வயது இளைஞர் ஒருவர் விடுதி ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் அந்த இளைஞருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து, திருமண…

Read more

பிரிந்து சென்ற மனைவி.. தாங்க முடியாத வேதனையில் 25 வயது இளைஞர் தற்கொலை… கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்ற துயரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேர்க்கிளம்பியை அடுத்த கல்லன்குழி பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஜாஸ்பர் சுபின் என்ற பெயிண்டர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…

Read more

பிணவறையா? நாய் கூடாரமா?… தெலுங்கானா மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் – வைரலாகும் தகவல்…!!!

தெலுங்கானா மாநிலம், மேட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் உள்ள மேட்சல் அரசு மருத்துவமனையில் மனிதநேயமற்ற மற்றும் மிகுந்த அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மர்மமான முறையில் உயிரிழந்த ஒரு வாலிபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அந்த மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த பிணவறை…

Read more

Other Story