“கல்யாணக் கனவுகள் கலைந்தது!” – லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட 25 வயது வாலிபர்.. பார்த்து கதறும் பெற்றோர்! அந்த நெஞ்சை உருக்கும் சோகம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள பாச்சோரா நகரில், 25 வயது இளைஞர் ஒருவர் விடுதி ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் அந்த இளைஞருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து, திருமண…

Read more

கல்யாண வீடா இல்ல சுடுகாடா?… திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில் மாத்திரைகளை தின்று இளைஞர் செய்த கொடூர காரியம்…!!!

ஐதராபாத்தில் தனது திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான அந்த இளைஞர், திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த சூழலில், அளவுக்கு அதிகமான வலி நிவாரணி…

Read more

Other Story