போனை எடுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இளம்பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த கன்னியாகுமரி..!!!
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண், திருமணமான மூன்றே மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழித்துறை பரம்பின்தலை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான நிஷா, அம்சி பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்பவரைக்…
Read more