போனை எடுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இளம்பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த கன்னியாகுமரி..!!!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண், திருமணமான மூன்றே மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழித்துறை பரம்பின்தலை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான நிஷா, அம்சி பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்பவரைக்…

Read more

காதலியின் பேச்சில்லாத ஏக்கத்தில் துடித்த இளைஞரின் சோகம்… காதல் தோல்வியால் விபரீதம்?… வாலிபரின் இறுதி நிமிடம்… கண்ணீர் சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் அபி (23), கேரளாவில் தேன் உற்பத்தி தொழில் செய்து வந்தார். ஈஸ்டர் பண்டிகைக்காகச் சொந்த ஊர் திரும்பிய அபி, கடந்த சில நாட்களாக யாரிடமும் சரியாகப் பேசாமல்…

Read more

கள்ளக்காதல் விவகாரத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஜோடி… கணவர் எடுத்த விபரீத முடிவு… குமரியை உலுக்கிய கொடூரச் சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில், தொழிலாளி மற்றும் ஒரு பெண் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருமனை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி…

Read more

பிரிந்து சென்ற மனைவி.. தாங்க முடியாத வேதனையில் 25 வயது இளைஞர் தற்கொலை… கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்ற துயரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேர்க்கிளம்பியை அடுத்த கல்லன்குழி பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஜாஸ்பர் சுபின் என்ற பெயிண்டர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…

Read more

“உஷார் பெண்களே!” வீடியோ காலில் பேசிய மாணவிக்கு நேர்ந்த கதி… வலைவீசிப் பிடித்த சைபர் க்ரைம்… உ.பி வாலிபர் கைது…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஆபாச வீடியோ காட்டி மிரட்டிய வழக்கில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளம் மூலமாக அந்த மாணவியுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அந்த…

Read more

முடிவுக்கு வருகிறதா மது விற்பனை?… பாஜக-வின் “வீட்டுக்கு அனுப்புவோம்” சவால் – பின்னணி என்ன?… வைரலாகும் புகைப்படம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினரால் ஒட்டப்பட்டுள்ள “டாஸ்மாக் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்” என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விவகாரத்தை முன்வைத்து ஆளும் அரசுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள இந்தச்…

Read more

இலவச வீடு தருவதாக ஸ்கெட்ச்…. ஆசை காட்டி நகையை அள்ளிய ‘கில்லாடி’ பெண்… ஆடிப்போன பாட்டி… அரசு அதிகாரி கெட்டப்பில் வந்த எமன்… குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டம் அனந்தபுரத்தில், அரசு அதிகாரி எனத் தன்னைக் கூறிக்கொண்ட இளம் பெண் ஒருவர், லட்சுமி என்ற மூதாட்டியை ஏமாற்றி நகை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண், லட்சுமி பாட்டியிடம் அரசு சார்பில் முதியோர் உதவித்தொகை மற்றும்…

Read more

கர்ப்பிணி மனைவி வீட்டில் இருக்க.. காதலியுடன் உல்லாசம்… கண்ணீருடன் காவல் நிலையம் சென்ற இளம்பெண்… என்ஜினீயரின் முகமூடி கிழிந்தது எப்படி?… போலீசார் அதிரடி கைது…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, திருமணமான தகவலை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த அபிஷ் (30) என்ற இளைஞர், ஏற்கனவே திருமணமானவர் என்பதையும், அவரது மனைவி தற்போது…

Read more

அம்மா…! ரொம்ப வலிக்குது என்று கதறி துடித்த 5 வயது சிறுமி… மழலை மாறாத குழந்தை கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தாய்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தம்பதியினர் ஒருவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் வீட்டுக்கு அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் யுகேஜி படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று சிறுமி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு…

Read more

கன்னியாகுமரியில் இன்று (ஆக.3) மின்தடை…. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை என்னும் இடத்தில் செயல்பட்டு வரும் உபமின் நிலையத்தில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது வழக்கம். அவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மின்தடை தொடர்பாக முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது. இதில்…

Read more

ஐயோ…! தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி…. குமரியில் அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் கல்லங்குழி என்னும் பகுதியில் லியோ பிரவீன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மனைவி நிம்மி ஜோஷி. இவர் தனியார்  கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தது. அதன்பிறகு கணவன் மனைவிக்கு இடையே…

Read more

நீண்ட நேரமாக பூட்டி கிடந்த வீடு…. மயங்கிய நிலையில் கிடந்த பெண்… மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் என்ற பகுதி உள்ளது. இங்கு பேபி (74) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் பல வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தன் மகனுடன் வசித்து வந்தார்‌. இவர் நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

யாரைத்தான் நம்ப முடியும்…? இரவலாக வாங்கிய பைக்கை விற்று சம்பாதித்த வாலிபர்… அதிர்ச்சியில் உரிமையாளர்..!!!

கன்னியாகுமரி மாவட்டம் மாங்கோடு அருகே தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிஷேக் (23) என்ற மகன் இருக்கிறார். இவர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் இருசக்கர வாகனத்தை தற்காலிகமாக பெற்றுக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதையடுத்து இவர் சிலரிடம் தற்காலிகமாக வாங்கிய…

Read more

திற்பரப்பு அருவிக்கு போறீங்களா…? 3-ஆவது நாளாக தடை…. முக்கிய அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திற்பரப்பு அருவிக்கு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள். இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கோதை ஆற்றில்…

Read more

Other Story