இலவச வீடு தருவதாக ஸ்கெட்ச்…. ஆசை காட்டி நகையை அள்ளிய ‘கில்லாடி’ பெண்… ஆடிப்போன பாட்டி… அரசு அதிகாரி கெட்டப்பில் வந்த எமன்… குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு…!!!
கன்னியாகுமரி மாவட்டம் அனந்தபுரத்தில், அரசு அதிகாரி எனத் தன்னைக் கூறிக்கொண்ட இளம் பெண் ஒருவர், லட்சுமி என்ற மூதாட்டியை ஏமாற்றி நகை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண், லட்சுமி பாட்டியிடம் அரசு சார்பில் முதியோர் உதவித்தொகை மற்றும்…
Read more