“காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவனை 400 அடி பள்ளத்தாக்கில் தள்ளிய கொடூரம்”.. 12 மணி நேர விசாரணையில் பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. கேதன் அகர்வால் என்பவரை 400 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த…

Read more

Other Story