“சரக்குல விஷத்தை வச்சு மாமாவ போட்டு தள்ளிட்டோம்!”.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை முடித்த மனைவி.. அதிரடியில் இறங்கிய போலிஸ்…!!!
கள்ளக்காதலுக்காகக் கூட வாழ்ந்த கணவனையே கொடூரமாகக் கொலை செய்து, உடலைப் பதினைந்து அடி ஆழப் பள்ளத்தில் புதைத்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண உறவின் புனிதத்தையும், மனிதநேயத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ள…
Read more