ஜாலியாக குளிக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த பயங்கரம்.. நீர்வீழ்ச்சியில் வெள்ளத்தில் சிக்கிய 80 பேர்.. 3 மணி நேர மரணப் போராட்டம்.. உயிரைப் பணயம் வைத்த ஹீரோக்கள்..!!!
மகாராஷ்டிர மாநிலம் கோபோலியில் உள்ள புகழ்பெற்ற ஜெனித் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற சுமார் 80 சுற்றுலாப் பயணிகள், திடீரென பெய்த கனமழையால் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள இரண்டு வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவித்தனர். இதனால் மும்பை சென்ட்ரல், செம்பூர் மற்றும்…
Read more