ஆன்லைன் வர்த்தக மோகம்.. “பங்குச்சந்தையில் ரூ.1.80 கோடி காலி”… ஒரே இரவில் துடைத்து அழிக்கப்பட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரின் குடும்பம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள பார்ஷி தாலுகாவின் ஹத்தீஜ் கிராமத்தில், பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடுமையான நஷ்டம் காரணமாகப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் தன் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகேஷ் பாலாசாகேப் பாட்டீல் என்ற…

Read more

Other Story