நடுநடுங்க வைத்த கொடூரம்!.. துணியில் சுற்றப்பட்டு வீசப்பட்ட வாலிபரின் சடலம்… சிசிடிவியை பார்த்து உறைந்துபோன போலீசார்..!!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸின் கோட் கல்சா பகுதியில் உள்ள தாகியா வாலி தெருவில், அதிகாலையில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து விரைந்து வந்த காவல் நிலைய போலீசரும் உயர் அதிகாரிகளும்…

Read more

22 வருஷமா போலீசுக்கே அல்வா கொடுத்த பெண்.. காதலனைக் கொன்றுவிட்டு புது வாழ்க்கை வாழ்ந்த பெண்… கணவனின் ‘ஒரு’ பதிவால் சிக்கிய கொடூரம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த ஒரு பரபரப்பான கொலை வழக்கில், சுமார் 22 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த பஞ்சசீலா தோரட் என்ற பெண் தற்போது குஜராத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2000…

Read more

ஆழ்கடலில் பயங்கரம்… வாயில்லா ஜீவன்களை வைத்து சீனாவுக்கு வைக்கப்பட்ட ‘மரண ஆப்பு’… உளவு ஆமையைப் பிடிச்சா 57 லட்ச ரூபாய் பரிசு…!!!

சீனாவின் கடல் எல்லைகளில் வெளிநாட்டு உளவு அமைப்புகள் ஆமைகள் மற்றும் மீன்கள் போன்ற கடல் வாழ் உயிரினங்களைப் பயன்படுத்தி ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகச் சீனா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் சீனாவின் அரசு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, கடலில் வாழும்…

Read more

Other Story