“ஆட்டைத் தூக்கிட்டு வர்ற மாதிரி முதலையைத் தூக்கிட்டு வந்துட்டான்ப்பா!”… போலீஸ் நிலையத்திற்குள் நடந்த கூத்து… நெட்டிசன்கள் திகைப்பு!.. வைரலாகும் வீடியோ..!!!

நாம் அன்றாடம் பார்க்கும் பல வினோதமான சம்பவங்கள் சில சமயங்களில் நம்மைப் பேரதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்திவிடுவது உண்டு. அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியில் நபர் ஒருவர் எவ்வித அச்சமுமின்றி, ஆபத்தான உயிருள்ள முதலையைத் தனது தோள் மீது சுமந்துகொண்டு…

Read more

Other Story