அம்மாடியோவ்.. நடுரோட்டில் நடந்த பயங்கரம்: பறந்து வந்து விழுந்த பேனர்.. பைக்கில் சென்றவருக்கு நேர்ந்த அதிர்ச்சி.. நூலிழையில் உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையின் ஒரு பெரும் விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. அங்குள்ள நடைமேம்பாலத்தில் கட்டப்பட்டிருந்த பிறந்தநாள் வாழ்த்து பேனர் ஒன்று, திடீரென சரிந்து கீழே சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டியின் மீது விழுந்தது.…

Read more

Other Story