வாட்ஸ்அப் குரூப் மோதல்கள் கொலையில் முடியலாம்… சமூக வலைதளங்களில் நீங்கள் பதிவிடும் கமெண்ட்கள் ஆபத்தானவையா?… அதிர வைக்கும் உண்மைகள்…!!!
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில், வாட்ஸ்அப் முகப்புப் படம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் அவரது மனைவியின் கண் முன்னாலேயே குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால்கர் மாவட்டம் நளசோப்ரா பகுதியைச் சேர்ந்த அப்தாப் ஷேக்…
Read more