ஒரே ஒரு இரவு.. பிஞ்சு உயிரைப் பறித்த மர்மம்… மகளின் சடலத்தைப் பார்த்து கதறிய தாய்… புனேவில் நள்ளிரவில் நடந்தது என்ன…?

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில், 8 வயது சிறுமி மைராபி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்றிரவு தனது தாய்க்கு அருகிலேயே தூங்கிக்கொண்டிருந்த சிறுமி, அதிகாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு தாய்…

Read more

Other Story