“மக்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டிய அதிகாரியே இப்படி லஞ்சத்துக்கு ஆசைப்படலாமா சொல்லுங்க!” காலாவதி பிஸ்கட்டை அதிகாரியே உண்ண நேர்ந்த பகீர் பின்னணி..!!!
மகாராஷ்டிர மாநிலத்தில் லஞ்சப் புகார் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரி ஒருவரை, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சூழ்ந்துகொண்டு, காலாவதியான பிஸ்கட்டுகளை அவரைய உண்ண வைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…
Read more