“60 பேர் கொண்ட போலீஸ் படையே களத்துல இறங்கியும் ஒரு சின்ன ஆதாரம் கூட கிடைக்கலையேப்பா!” சாப்ட்வேர் இன்ஜினியர் கொலையில் நீடிக்கும் பேரதிர்ச்சி மர்மம்..!!!
மகாராஷ்டிர மாநிலத்தில் 24 வயதான இளம் மென்பொருள் பொறியாளர் ஒருவர் செல்போன் சார்ஜர் கேபிளால் கழுத்து நெரிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான குற்ற வழக்குகளைப் போல இல்லாமல், திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த மரணத்தின் பின்னணியில்…
Read more