வெளுத்து வாங்கும் கனமழையால் திடீரென உடைந்த அணை… 40 பேர் பலி…. ஒன்றரை லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு…!!!

கிழக்கு ஆப்ரிக்க நாடு கென்யா. இங்கு கடந்த மார்ச் மாதம் முதல்  கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் நைரோபியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் அங்குள்ள மிகப்…

Read more

பாகிஸ்தானில் கோர விபத்து…. பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து…. 40 நபர்கள் உயிரிழப்பு…!!!

பாகிஸ்தான் நாட்டில் பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 40 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் குவெட்டா நகரத்திலிருந்து கராச்சிக்கு இன்று காலையில் சென்ற ஒரு பேருந்தில் 48 பேர் பயணித்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பேலா பகுதியில் பேருந்து…

Read more

பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் பலி..!!

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். பள்ளத்தாக்கில் கீழே விழுந்த பேருந்து தீப்பற்றி எரிந்ததில் பேருந்தில் இருந்த 40 பயணிகள் உடல் கருகி பலியாகினர். குவெட்டாவில் இருந்து கராச்சி நோக்கி சென்ற பேருந்து…

Read more

நெடுஞ்சாலையில் ஒன்றோடு ஒன்று மோதிய பேருந்துகள்…. கோர விபத்தில் 40 நபர்கள் உயிரிழப்பு…!!!

செனகல் நாட்டில் நெடுஞ்சாலையில் சென்ற இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டு 40 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செனகல் என்னும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் கப்ரினி என்னும் நகரத்தில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை நேரத்தில் சென்ற…

Read more

BREAKING: கோர விபத்து…. 40 பேர் பரிதாப பலி…. சற்றுமுன் சோகம்….!!!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மத்திய செனகளில் நடந்த பயங்கர விபத்தில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று காபிரின் நகருக்கு அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஏராளமானோர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் அனைவரும்…

Read more

Other Story