சென்னை குன்றத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து தடுப்பு சுவரில் மோதியதில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். அந்த 20 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.