தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தகுதியான குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் இன்று வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது. மேல் முறையீடு செய்தவர்கள் மற்றும் பல இல்லத்தரசிகளுக்கு பணம் வரவு வைக்கப்பட்டதற்கான எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது. உங்களுக்கு வந்து விட்டதா என்பதை உடனே செக் பண்ணுங்க.