தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தகுதியான குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் இன்று வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது. மேல் முறையீடு செய்தவர்கள் மற்றும் பல இல்லத்தரசிகளுக்கு பணம் வரவு வைக்கப்பட்டதற்கான எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது. உங்களுக்கு வந்து விட்டதா என்பதை உடனே செக் பண்ணுங்க.
BREAKING: வங்கிக் கணக்கில் ரூ.1000 வந்தது, செக் பண்ணுங்க….!!!
Related Posts
தொடர் விடுமுறை…. மே 3 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி மே 3, 4, 5 ஆகிய தேதிகளில் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.…
Read moreதமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று அனல் பறக்கும்…. மக்களே யாரும் வெளியே வராதீங்க…!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் வழக்கத்தை விட வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெயில்…
Read more