தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இன்று சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கல்வி கடன் தேவைப்படும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பலனடைய தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த முகாமுக்கு வரும் மாணவர்கள் ஆதார், பான் கார்டு, கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, பெற்றோரின் ஆண்டு வருமானச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சிறப்பு கல்விக் கடன் முகாம்…. மாணவர்களே உடனே கிளம்புங்க….!!!
Related Posts
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று அனல் பறக்கும்…. மக்களே யாரும் வெளியே வராதீங்க…!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் வழக்கத்தை விட வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெயில்…
Read moreதமிழகத்தில் 10,11,12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்…? அரசு தேர்வு துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. அதன்படி பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்ட அட்டவணையின் படி தான் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…
Read more