மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் சூப்பர் வாய்ப்பு…. அமைச்சர் குட் நியூஸ்…!!

2024 ஜனவரிக்கு பிறகு மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். விருதுநகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், ‘இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் அப்போது விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெற…

Read more

விவசாயிகளுக்கு ரூ.6000… இன்று விண்ணப்பிக்கவும்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயனடைவதற்காக பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இதை செய்தால் மட்டுமே ரூ.6000….!!!

தமிழகத்தில் புயலால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வரும் நிலையில் தமிழக அரசு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது.…

Read more

Other Story