மத்திய அரசின் ‘தமிழ்’ பாசம் வெறும் வேஷமா? “எத்தனை கோடி கொடுத்தாலும் சரி.. அதுக்கு இங்க இடமே இல்ல!” – தஞ்சையில் சீறிய உதயநிதி ஸ்டாலின்..!!
தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ச.ராமநாதன் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்துப் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மத்திய அரசு…
Read more