ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள BhIM-UPI பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்காக 2600 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் மற்றும் யுபிஐ பேமென்ட்கள் மூலம் செய்யப்படும் இகாமர்ஸ் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக வங்கிகளுக்கு நிதி சலுகைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
JUST IN: UPI பேமெண்ட்களை ஊக்குவிக்க ரூ.2,600 கோடி நிதி ஒதுக்கீடு…!!!
Related Posts
இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!
நாட்டில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. அதாவது உள்நாட்டு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களுக்காக வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அண்டை நாடுகளில் வெங்காயத்தின் விலை…
Read more“இனி ரொம்ப ஈஸி” 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சலுகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!
2019இல் 11,12ஆம் வகுப்புகளில் கணித பாடத்தை பேசிக், ஸ்டாண்டர்ட் என 2ஆக சிபிஎஸ்இ பிரித்தது. 10ஆம் வகுப்பில் பேசிக் கணிதம் படித்தோருக்கு 11ஆம் வகுப்பில் ஸ்டாண்டர்ட் கணிதம் படிக்க வாய்ப்பு அளிக்கப்படாது. ஆனால், கொரோனா காலத்தில் ஸ்டாண்டர்ட் கணிதம் தேர்வு செய்ய…
Read more