“ஆம்பளையா இருந்தா எங்க காசை கொடு…. இல்லைனா இதை போடு” அதிகாரி முகத்திலேயே வளையலை வீசிய தூய்மை பணியாளர்….!!

உத்தரப்பிரதேசத்தின் பரேலி நகரில் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து தூய்மை பணியாளர் நகராட்சி சுகாதார அதிகாரிக்கு வளையல் அணிவித்து எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி சுகாதார அதிகாரி பானுபிரகாஷை நேரில் சந்தித்த தொழிலாளர்களில் ஒருவர், அவரது முகத்திலேயே வளையலை வீசி,…

Read more

Other Story