கீழடி, வெம்பக்கோட்டை, கீழமண்டி உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். கர்நாடகா, ஒடிசாவிலும் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படும் என்று கூறிய அவர், தமிழகத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள ரூ.5 கோடி நிதி ஒதுக்குவதாகவும் அறிவித்துள்ளார். மேலும், கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் ரூ.17 கோடியில் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
BUDJET BREAKING: கீழடி அருங்காட்சியகத்துக்கு ரூ.17 கோடி ஒதுக்கீடு…!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more