தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நடத்தப்படும் வானவில் மன்றங்களுக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 13 ஆயிரத்து 210 அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் உபகரணங்கள் கொள்முதல் செய்யும் போது அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
தமிழ்நாட்டை இன்று குளிர வைக்கப்போகும் மழை…. வானிலை மையம் குளுகுளு அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மேலும், நேற்று முதல் அக்னி நட்சத்திரமும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று (மே 5) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழைக்கு…
Read moreதமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…. உஷார் மக்களே…!!
தமிழகத்தில் நேற்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகியுள்ளது. இதனால், இன்று ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், மதுரை, கோவை, கரூரில் வழக்கத்தை விட வெயில் அதிகரிக்கும் என…
Read more