தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நடத்தப்படும் வானவில் மன்றங்களுக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 13 ஆயிரத்து 210 அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் உபகரணங்கள் கொள்முதல் செய்யும் போது அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
12 மாவட்ட மக்களே உஷார்…! தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பேய் மழை இருக்கு…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து கடந்த சில நாட்களாகவே கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது…
Read moreமகளிருக்கு இலவச பயணம்…. மாதம் ரூ.1000 சேமிப்பு – தமிழக அரசு தகவல்….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த பிறகு மக்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டமாக பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத்திட்டம் கருதப்படுகிறது. தமிழக அரசின் விடியல் பயணம் திட்டத்தில் ரூ.6661.47 கோடி…
Read more