திண்டுக்கல்: செந்துறை துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செந்துறை, மாதவநாயக்கன்பட்டி, பிள்ளையார்நத்தம், கோட்டைப்பட்டி, கோசுகுறிச்சி, குடகிப்பட்டி, மங்களப்பட்டி, மணக்காட்டூர், களத்துப்பட்டி, மாமரத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் மின்சார விநியோகம் நிறுத்தபடும்.

கடலூர்: கீழக்குப்பம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக காலை‌ 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மருங்கூர், கீழக்குப்பம், சொரத்தூர், நடுக்குப்பம், பேர்பெரியான் குப்பம், முத்தாண்டிக்குப்பம், வல்லம், காட்டுக்கூடலுார், முடப்பள்ளி, நமரியன்குப்பம், எல வத்தடி, புலவன்குப்பம், ஒடப்பன்குப்பம், காடாம்பு லியூர், புறங்கனி, காட்டாண்டிக்குப்பம், அழகப்பாச முத்திரம் மேலிருப்பு, கீழிருப்பு காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு, மாருதி நகர், அண்ணாகி ராமம், சீனிவாச அவென்யூ, காந்தி கிராமம், சக்தி நகர், அசோக் நகர், ராமமூர்த்தி நகர், அருள்பெருஞ்ஜோதி நகர், கீழக்கொல்லை மறுசீரமைப்பு மையம், இந்திரா நகர்,வி.புதுார் பகுதியில் மின்தடை ஏற்படும்.

தென்காசி: சங்கரன்கோவில் அருகே பெருமாள்பட்டி உப மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு வேலைகள் நடத்தப்பட உள்ளன. பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம் கோவில்பட்டி, அருகன்குளம், புதூர், செந்தட்டியாபுரம், தென்மலை, இடைகால் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

சேலம்: ஆத்தூர் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெறுவதால், ஆத்தூர் நகரம்,
முல்லைவாடி, கோட்டை, புதுப்பேட்டை, வடக்குக்காடு, சந்தனகிரி, அம்மம்பாளையம், காட்டுக்கோட்டை, துலுக்கனூர், கல்லாநத்தம், முட்டல், தெற்கு காடு, பைத்தூர், வானபுரம், கல்லுக்கட்டு, தவளப்பட்டி, நரசிங்கபுரம்,
விநாயகபுரம், செல்லியம்பாளையம், கொத்தாம்பாடி, தாண்டவராயபுரம், பழனியாபுரி, அக்கிச்செட்டிப்பாளையம்,
சொக்கநாதபுரம், ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, மஞ்சினி, வளையமாதேவி ஆகிய பகுதிகளில்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். அதே போல், நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சூரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானாத்தாள், குப்பம்பட்டி, சீரங்கனூர், மல்லிக்குட்டை, பைப்பூர், பெரிய வனவாசி, சாணாரப்பட்டி, தானாவதியூர், செல்லக்கல், அரியாம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

தர்மபுரி: அரூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரூர், மோப்பிரிப்பட்டி அக்ரஹாரம், அச்சல்வாடி, பெத்தூர், சந்தப்பட்ட , பே.தாதம்பட்டி, கோபிநாதம்பட்டி, கூட்ரோடு, சின்னாங்குப்பம், எல்லப்புடையாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

திருப்பூர்: இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை, வீரபாண்டி, பாலா ஜிநகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிப் பாளையம், குளத்துப்பாளையம், கரைப்புதூர், குப்பாண்டம்பா ளையம், எம்.ஏ.நகர், லட்சுமிநகர், சின்னக்கரை, முல்லைநகர், டி.கே.டி.மில், இடுவம்பாளையம், ஆண்டிப்பாளையம், முத்துந கர், சின்னாண்டிபாளையம் கிழக்குப்பகுதி, ராஜகணபதிநகர், இடுவாய் கிழக்குப்பகுதி, ஜீவாநகர், சின்னியக்கவுண்டன்புதூர், கே.என்.எஸ்.நகர், முல்லைநகர், இடும்பன்நகர், ஆர்.கே. காட் டன் ரோடு, காமாட்சிநகர், செல்லம்நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமிநகர், அம்மன்நகர், தாந்தோணியம்மன் நகர், எவர் கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமிநகர், லிட்டில் பிளவர் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

அரியலூர்: ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், தண்டலை மேலூர் வட வீக்கம் விழப்பள்ளம், உட்கோட்டை, பெரிய வளையம் ஆமணக்கண் தோண்டி குருவாலப்பர் கோவில் பிச்சனூர், வாரியங்காவல், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், சூரிய மணல், தா பழூர், சிலால், தேவமங்கலம் வானத்திரையன்பட்டிணம் இருகையூர் கோடாலி கருப்பூர் உதயநத்தம் அனைக்குடம், சோழமாதேவி, தென்கச்சி பெருமாள் நத்தம், நாயகனை பிரியாள், காடுவெட்டாங்குறிச்சி, பொற்பதிர்ந்த நல்லூர், இடங்கண்ணி, சிந்தாமணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைக்கட்டு (வடக்கு, தெற்கு) ஆயுத களம்,
தழுதாழைமேடு, குழவடையான், வீரசோழபுரம், வளவனேரி, வானதிரையன்குப்பம், வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைகட்டு, உட்கோட்டைமெய்க்காவல்புத்தூர், கங்கைகொண்ட சோழபுரம்,ஜெயங்கொண்டம், குறுக்கு ரோடு, ஆகிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியிலிருந்து மாலை பணி முடியும் வரை மின்தடை ஏற்படும்.

மதுரை: திருமங்கலம் கப்பலூர் உச்சம்பட்டி பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். கப்பலூர் சிட்கோ, மெப்கோ, தியாகராஜர் மில், ஜேஎஸ் அவன்யூ, எட்டுநாழி, தர்மத்துப்பட்டி, உச்சப்பட்டி, ஹவுசிங் போர்டு, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறி நகர், ஹார்விபட்டி, பிஆர்சி காலனி, தொழிற்பேட்டை, ஹைடெக் ஆட்டோ மொபைல், மைக்குடி, வேடர் புளியங்குளம், டெக்ஸ்டைல் ஐஓசி, கூத்தியார் குண்டு, தோப்பூர், முல்லை நகர், அஸ்டின்படி, செட்டிகுளம் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

நெல்லை: ஜங்ஷன் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருநெல்வேலி சந்திப்பு, மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை உள்ளிட்ட பகுதிகளின் மின்தடை ஏற்படும்.

கோவை: பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டபாளையம் (ஒருபகுதி), செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர், இடையர்பாளையம் – வடவள்ளி ரோடு (ஒரு பகுதி) இடங்களில் மின்தடை ஏற்படும். அதே போல், வெரைட்டி ஹால் சாலை, டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, தியாகி குமரன் மார்க்கெட், செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக் கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் புறவழிச்சாலை, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர், டாக்டர் முனுசாமி நகர், ஸ்டேட் பேங்க் சாலை, ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவ மனை, ரயில் நிலையம், லாரிப் பேட்டை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

திருச்சி: திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அரியமங்கலம், எஸ்ஐடி, அம்பிகாபுரம், ரயில் நகர், நேருஜிநகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்திநகர், ராஜப்பா நகர், எம்ஜிஆர் நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகர்,மேல, கீழகல்கண்டார்கோட்டை, வெங்கடேஸ்வரா நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகர், அரியமங்கலம் சிட்கோ காலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்துார், பொன்மலை, செந்தண்ணீர்புரம், அரியமங்கலம் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.