மகளிர் உரிமை தொகை 1ஆம் தேதியே வருகிறது….? தமிழக அரசு முக்கிய முடிவு…. மகிழ்ச்சியில் பெண்கள்…!!

மகளிர் உரிமை தொகையை இனி 1ம் தேதியே வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  தகுதி உள்ள மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300…

Read more

இனி மாத தொடக்கத்திலேயே ரூ.1000 வந்திரும்….? குடும்பத்தலைவிகளுக்கு குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில்…

Read more

இதே வேலையா போச்சே…! வாடிக்கையாளர் ACCOUNT-இல் ரூ .820 கோடி வரவு…. பணத்தை மீட்க போராடும் வங்கி..!!

சமீப காலமாக வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் தவறுதலாக பணம் வரவு வைக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. அதன்பின்னர் வங்கியின் சார்பாக தவறாக அனுப்ப பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டு வருவதை நாம் செய்தியாக கேட்டு வருகிறோம். அந்த வகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. கொல்கத்தாவை…

Read more

இன்று மாலைக்குள் வந்திடும் மக்களே….! முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு…!!!

தீபாவளி பண்டிகையையொட்டி, முன்கூட்டியே கலைஞர் மகளிர் உரிமை தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. வழக்கமாக 15ம் தேதி வரவு வைக்கப்படும் நிலையில், தீபாவளியை முன்னிட்டு 10ம் தேதியான இன்றே வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக பயனாளர்களின் வங்கிக் கணக்கில் உரிமைத் தொகை…

Read more

மகளிர் உரிமைத்தொகை இந்த மாதம் எப்போது கிடைக்கும்….? அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!

தமிழகத்தில் மகளிர் உரிமைக்காக திட்டமானது செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் திட்டங்களிலேயே அதிக நிதி கொண்ட மிகப்பெரிய திட்டம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். இதில் தகுதியான விண்ணப்பதாரர்களாக ஒரு கோடியே…

Read more

Other Story