இதை செய்தால் ரூ.1000 நிறுத்தப்படும் என மிரட்டுகின்றனர்…. எடப்பாடி குற்றசாட்டு…!!!

இன்றைக்கு திமுக அரசால் கொடுக்கப்படும் ரூ.1000 மகளிர் உரிமை தொகை நிறுத்தப்படும் என திமுகவினர் மிரட்டுகின்றனர் என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். அதாவது கிராமங்களில் வீதி வீதியாக சென்று சுவர்களில் விளம்பரம் செய்யும் திமுகவினர், இந்த விளம்பரத்தை அழித்தால் உங்களுக்கு கொடுக்கப்படும்…

Read more

ரூ.1000 உதவித்தொகை பெற… உயிரோடு இருக்கும் கணவரை கொன்ற மனைவி… அதிர்ச்சி சம்பவம்….!!

திருவாரூரில் கணவருடன் வாழ்ந்துக் கொண்டே பெண் ஒருவர் விதவை உதவித்தொகை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பெண் திருமணமாகி  கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருந்துள்ளர். இந்நிலையி கடந்த 2019 ஆம் வருடம் கணவருக்கு தெரியாமலேயே அவர் இறந்ததாக கூறி…

Read more

ரூ.1,000 உதவித்தொகைக்கு நாளை மறுநாள் தேர்வு…. 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கிவருகிறது. 8ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், இதற்காக தேசிய திறனாய்வு தேர்வை எழுத வேண்டும். இதில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 வழங்கப்படும்.…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000….. பெண்களுக்கு வருகிறது GOOD NEWS…!!!

தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், ஆட்சிக்கு வந்தபிறகு…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை வாங்கும் பெண்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை…. உஷாரா இருங்க…!!

தமிழக அரசு மகளிர்க்கான ஆயிரம் உரிமை தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது தமிழக அரசு. யார் யார் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைவார்கள் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது. …

Read more

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 எப்படி கொடுப்பது..? முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை…!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு…

Read more

ரூ.1000 உதவித்தொகை தபால் நிலையத்தில் விநியோகமா…? படையெடுக்கும் பெண்கள்…. வெளியான தகவல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு…

Read more

அடிதூள்..! ரூ.1,000 உதவித்தொகை…. தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மானிய கோரிக்கையின் போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார். அதன்படி ஏழ்மை நிலையில் உள்ள சிறுபான்மையினருக்கு 2500 ரூபாய் மதிப்புள்ள விலையில்லா மின் மோட்டார் உடன்…

Read more

Other Story