பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கிவருகிறது. 8ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், இதற்காக தேசிய திறனாய்வு தேர்வை எழுத வேண்டும். இதில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 வழங்கப்படும். இதற்கான தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த உதவித்தொகை தமிழ்நாட்டில் 6,695 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
ரூ.1,000 உதவித்தொகைக்கு நாளை மறுநாள் தேர்வு…. 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
10th pass ஆன மாணவர்களுக்கு…. மே 13 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை… பள்ளிக்கல்வித்துறை…!!!
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 சதவீதம் பெயர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விரும்பிய…
Read more23 நாய் இனங்கள் மீதான தடை உத்தரவு நிறுத்தி வைப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!
23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை திரும்பப் பெற்றுள்ளது. சிறுமியை நாய் தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி ராட்வெய்லர் உள்ளிட்ட 23 நாய் இனங்களை வளர்க்க நேற்று தடை…
Read more