10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 சதவீதம் பெயர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவை கொடுக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் குரூப், சயின்ஸ் குரூப் மற்றும் மூன்றாவது குரூப்களுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.