நாளை முதல் மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000…. தமிழக அரசு அறிவிப்பு…!!
அரசுப் பள்ளியில் +2 வரை படித்த மாணவிகள், உயர்கல்வி பயில்வதற்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதந்தோறும் ₹1,000 வழங்கி வருகிறது. அந்த வகையில், அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவிகளுக்கு, இந்த மாதத்திற்கான உதவித்தொகை நாளை வழங்கப்பட உள்ளது.…
Read more