அரசுப் பள்ளியில் +2 வரை படித்த மாணவிகள், உயர்கல்வி பயில்வதற்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதந்தோறும் ₹1,000 வழங்கி வருகிறது. அந்த வகையில், அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவிகளுக்கு, இந்த மாதத்திற்கான உதவித்தொகை நாளை வழங்கப்பட உள்ளது. இதற்காக, தேர்வு செய்யப்பட்ட மாணவிகளின் வங்கிக் கணக்கில் ₹1,000 வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000…. தமிழக அரசு அறிவிப்பு…!!
Related Posts
கோடை கால பயிற்சி முகாமிற்கு சிறப்பு கட்டணம்…. அரசு விளக்கம்…!!!
கடந்த 2013ஆம் வருடம் முதல் கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் பெறப்படுகிறது என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மீது பதிலளித்துள்ள ஆணையம், ஒவ்வொரு விளையாட்டுக்கும் ரூ.200 முதல் ரூ.2,000…
Read moreஅடுத்த பரபரப்பு…! ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது….!!
நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் திடீரென டிவி திரையில் ஒளிபரப்பாகாததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் கேமராக்கள் செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு…
Read more