திருவாரூரில் கணவருடன் வாழ்ந்துக் கொண்டே பெண் ஒருவர் விதவை உதவித்தொகை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பெண் திருமணமாகி  கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருந்துள்ளர். இந்நிலையி கடந்த 2019 ஆம் வருடம் கணவருக்கு தெரியாமலேயே அவர் இறந்ததாக கூறி போலியாக சான்றிதழ் பெற்றுள்ளார்.

இதனிஆயடுத்து அதனை வைத்து கொண்டு மாதம் ரூ. 1000 பெற்று வந்துள்ளார். தற்போது இந்த விவகாரம் தெரியவர கணவர் கண்ணீருடன் காவல்நிலையத்தில் மனைவி மீது புகார் அளித்துள்ளார்.