பிளஸ்-1 மாணவியை ஏமாற்றிய ‘கல்லூரி காதலன்’… கர்ப்பமான பள்ளி மாணவி… போக்சோ வழக்கில் தேடப்படும் குற்றவாளி – திருவாரூரில் அதிர்ச்சி..!!!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 11-ஆம் வகுப்பு மாணவியைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மன்னார்குடி தட்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர், தனியார்…
Read more