நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல்…. கட்டுப்படுத்துவது எப்படி?…. உங்களுக்கான வழிமுறைகள் இதோ….!!!!

திருவாரூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் வயல்களில் உள்ள நெற்பயிரில் புகையான் என்ற நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…

Read more

Other Story