இன்றைக்கு திமுக அரசால் கொடுக்கப்படும் ரூ.1000 மகளிர் உரிமை தொகை நிறுத்தப்படும் என திமுகவினர் மிரட்டுகின்றனர் என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். அதாவது கிராமங்களில் வீதி வீதியாக சென்று சுவர்களில் விளம்பரம் செய்யும் திமுகவினர், இந்த விளம்பரத்தை அழித்தால் உங்களுக்கு கொடுக்கப்படும் ரூ.1000 நிறுத்தப்படும் என மிரட்டுகின்றனர் என கூறியுள்ளார். மேலும் யார் நினைத்தாலும் அந்த தொகையை நிறுத்த முடியாது. அதனை நாங்க நிறுத்தவும் விடமாட்டோம் என அவர் கூறியுள்ளார்.
இதை செய்தால் ரூ.1000 நிறுத்தப்படும் என மிரட்டுகின்றனர்…. எடப்பாடி குற்றசாட்டு…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more