தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த இரண்டு லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வருகின்ற ஜனவரி 10ம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் மேல்முறையீடு செய்தவர்களில் மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்களில் தகுதியானவர்களுக்கு அடுத்த மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்புகளுக்கு இப்படி தீர்வு காணலாம்….!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று(மே 9) வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர்…
Read moreவலுக்கும் சந்தேகம்: ஜெயக்குமார் கொலை வழக்கில் மகனிடம் மீண்டும் விசாரணை….!!
நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் மகன் ஜெப்ரினை மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் விசாரிக்க உள்ளனர். ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 9 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது.…
Read more